மாபெரும் கண் சிகிச்சை முகாம்…
சிதம்பர ராமஜெயம் அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பும் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாம்.
வேலையில்லா இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…
முத்துப்பேட்டை கல்வி பேரவை மற்றும் சென்னை கேலக்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (Galaxy Institute of Management) இணைந்து வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடத்த இருக்கின்றனர்.
முத்துப்பேட்டை...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சார்ந்த இளைஞர்களுக்காக நடத்தப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!
வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் நான்கு மாவட்ட நிர்வாகங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
இந்த முகாமானது கஜா...
இலவச மருத்துவ முகாம்.
பட்டுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
சுவாசம் கிளினிக் பட்டுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் நுரையீரல் மற்றும் பொதுநல மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
மருத்துவ பரிசோதனை
இரத்த...
முத்துப்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.!
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஒற்றுமை தளம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பல்வேறு துறைசார்ந்த தலைசிறந்த மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ...
பள்ளி மாணவனை காணவில்லை…
மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரின் மகன் நவின் குமார் (17) என்ற மாணவரை காணவில்லை.
நவின் குமார் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரைப் பற்றி...
நிவாரண பொருட்களை கொண்டு செல்ல எங்களின் வண்டியை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் – MMN Traders அதிரடி அறிவிப்பு.!
கஜா புயலின் நிவாரணங்கள் தொடர்ந்து முத்துப்பேட்டை மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. எனினும், சிலர் நிவாரண பொருட்களை கொண்டு வருவதற்கு போதிய வாகன வசதிகள் இல்லாமலும் மற்றும் அதிக பணம் செலவு...
முத்துப்பேட்டையில் நிவாரண பணி சேவை செய்வோருக்கும் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயலினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் பல தன்னார்வலர்கள், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து முத்துப்பேட்டை மற்றும்...
டெங்கு எதிரொலி – அசுத்தமான குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…
திருவாரூர் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது சில குடியிருப்புகள் அசுத்தமாக பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. மேலும் அவைகள் டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவாக உள்ளதாக இருந்தது. இதனை அடுத்து...
முத்துப்பேட்டையில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், பேரூராட்சி அறிவிப்பு!
முத்துப்பேட்டை அருகே இடையூர் சங்கேந்தி அருகே முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு குடிநீர் வரும் குழாயை புதிய குழாய் மாற்றும் பணி இன்று (புதன்கிழமை) நாளை (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன.
எனவே, முத்துப்பேட்டை...