Tag: Keelanammakurichi
ஒருநாள் பெய்த மழைக்கே ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கும் மழைநீர்!!
முத்துப்பேட்டை ஒன்றியம் கீழநம்மங்குறிச்சி கிராம பகுதியில் உள்ள தார்ச்சாலை நேற்று பெய்த மழையில் சிறு குட்டையாக உருமாறி உள்ளது. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
குழந்தைகள், பெரியவர்கள்...